Thiruvaimozhi

Translation of Thiruvaimozhi pasurams in English (for my own learning pleasure and nothing more)

Thiruvaimozhi 2.05 – அந்தாமத்தன்பு

2.5 ஆழ்வார் மகிழ்தல்

தரவு கொச்சக் கலிப்பா

Audio Introduction: [audio https://sites.google.com/site/prasaduma/home/my-recitations/2.5.Pravesam.mp3|width=80]

Audio Introduction (Little Longer): [audio https://sites.google.com/site/prasaduma/home/my-recitations/2.5.Pravesam_Long.mp3|width=80]

திருவாய்மொழி நூற்றந்தாதி:

அந்தாமத் தன்பால் அடியார்க ளோடிறைவன்,
வந்தாரத் தான்கலந்த வண்மையினால், – சந்தாபம்
தீர்ந்தசட கோபன் திருவடிக்கே நெஞ்சமே,
வாய்ந்தஅன்பை நாடொறும் வை

இத் திருவாய்மொழியின் பத்துப்பாசுரங்களில் கூறப்படும் பொருள் பற்றி:

ஆழ்வார் படும் வருத்தம் தீருமாறு பகவான் வந்து ஆழ்வாரோடு கலந்ததை மகிழ்ந்து பேசும் பாடல்கள் இவை.

கீழ்க்கண்ட வரிகளை Mouse ல் சொடுக்கினால் ஒவ்வொரு பாட்டுக்குமான விளக்கம் பெறலாம்:

2.5.1   அந்தாமத் தன்பு – திருமாலின் அவயங்கள் தாமரைப் பூக்களே

2.5.2   திருவுடம்பு – திருமால் என்னுள் கலந்தவன்

2.5.3   என்னுள் கலந்தவன் – திருமாலிடம் கலவாத பொருளே இல்லை

2.5.4   எப்பொருளும் தானாய் – தெவிட்டாத அமிழ்தம் திருமால்

2.5.5   ஆரா அமுதமாய் – கண்ணணின் வாய் பவளம்:பிற அவயவங்கள் தாமரை

2.5.6   பலபலவேயாபரணம் – பாம்பணையானுக்கு உருவும் பண்பும் பலப்பல

2.5.7   பாம்பணைமேல் – பாம்பணையானே கண்ணனும் இராமனும்

2.5.8   பொன்முடியம் – திருமாலை என்னால் முற்ற முடிய வர்ணிக்க முடியாது

2.5.9   சொல்லீரென் அம்மானை – என் உயிருக்கு உயிர் போன்றவன் கண்ணன்

2.5.10 ஆணல்லன் பெண்ணல்லன் – எம்மானின் உருவை உள்ளபடி உரைக்க இயலாது

2.5.11 கூறுதலொன்றாரா – இவற்றைப் பாடினால் வைகுந்தம் கிடைக்கும்


Leave a comment